மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார் காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா! நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ! நெருங்கின பொருள் கைபட வேண்டும் மனதில் உறுதி வேண்டும்! வட்ட கரிய விழியில் கண்ணம்மா வானக் கருனைக் கொள்! இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். ‘வரகவி’ என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும்…

Read More