தமிழ் உயிரெழுத்துக்கள் – Tamil Uyirezhuthukal தமிழ் உயிரெழுத்துக்கள் 🌟 எழுத்துக்களை கிளிக் செய்து அதன் உச்சரிப்பைக் கேளுங்கள்! அ A அம்மா 🔊 ஆ Aa ஆடு 🔊 இ I இலை 🔊 ஈ Ee ஈட்டி 🔊 உ U உரல் 🔊 ஊ Oo ஊஞ்சல் 🔊 எ E எலி 🔊 ஏ Ae ஏணி 🔊 ஐ Ai ஐந்து 🔊 ஒ O ஒட்டகம் 🔊 ஓ…

Read More
GK Quiz For Kids தமிழ் GK கேள்வி

GK Quiz For Kids தமிழ் GK கேள்வி

இந்த வலைத்தளம் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் GK Quiz தளம்.இந்தியாவின் தேசிய சின்னங்கள், அறிவியல், தமிழ்நாடு, மனித உடல், நாட்கள், மாதங்கள் போன்ற அடிப்படை பொதுஅறிவு கேள்விகள் 4 விருப்பங்களுடன் (MCQ) எளிய மொழியில் வழங்கப்படுகின்றன.பள்ளி மாணவர்கள், சிறுவர்-சிறுமிகள் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் பயன்படும் வகையில்,விளையாட்டாக கற்றுக்கொள்ளும் அனுபவம் இந்த தளத்தின் முக்கிய நோக்கம்.தினமும் புதிய GK கேள்விகள், குழந்தைகளுக்கான அறிவுத் திறன் வளர்ச்சி மற்றும் தேர்வு தயாரிப்புக்கு உதவும் சிறந்த தமிழ் GK தளம் இது.

Read More
Pongal Festival Story for Kids Tamil Village Boy Adventure Animated Cartoon

Pongal Festival Story for Kids Tamil Village Boy Adventure Animated Cartoon

இந்த வீடியோ ஒரு அழகான தமிழ் கிராமத்தில் வாழும் சிறுவன் கண்ணன் என்பவனின் சுவாரஸ்யமான பொங்கல் பண்டிகை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட குழந்தைகள் அனிமேஷன் கதையாகும். பொங்கல் என்பது தமிழர்களின் முக்கியமான அறுவடை திருவிழா. அந்த பண்டிகையின் மகிழ்ச்சி, பாரம்பரியம், இயற்கை மீது உள்ள நன்றி உணர்வு ஆகிய அனைத்தையும் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணன் ஒரு புத்திசாலி, சுறுசுறுப்பான கிராமத்து சிறுவன். அவன் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி…

Read More

பகவத் கீதை முன்னுரை

பகவத் கீதையின் உபதேசத்தின் அடிப்படை கருத்து ஒன்று தான் —புத்தி தூய்மையடைந்தால், செய்கை தானாகவே நற்செய்கையாக மாறும். “புத்தியிலே சார்பு எய்தியவன் நற்செய்கை – தீச்செய்கை என்ற இரு பாகுபாடுகளையும் துறக்கிறான்”(கீதை 2:50) என்ற இந்தச் சுலோகம், கீதையின் முழு உபதேசத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது. புத்தியின் தூய்மை என்றால் என்ன? புத்தி தூய்மையாவது — கவலை இல்லாத நிலை ஆசை, பயம், கோபம் போன்ற பாவ எண்ணங்களிலிருந்து விடுபடுதல் இயற்கையான அமைதியில் அறிவு நிலைபெறுதல் இதனை அடைந்தவனின்…

Read More

பாஞ்சாலி சபதம்

 1. பிரம துதி நொண்டிச் சிந்து ஓமெனப் பெரியோர் கள்-என்றும் ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர் தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்நாமமும் உருவும் அற்றே-மனம் நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்; 1 நின்றிடும் பிரமம்என் பார்;-அந்த நிர்மலப் பொருளினை நினைதிடு வேன்;நன்றுசெய் தவம் யோகம்-சிவ ஞானமும் பக்தியும் நணுகிட வே,வென்றி கொள்சிவ சக்தி-எனை மேவுற வே,இருள் சாவுற வே,இன்றமிழ் நூலிது தான்-புகழ் ஏய்ந்தினி தாயென்றும்…

Read More

குயில் பாட்டு

  1. குயில் காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலேநீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறாவேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடிவந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5 செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; –அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, 10 வேடர் வாராத விருந்துத் திருநாளில்,பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற,ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்…

Read More

கண்ணன் பாட்டு

1. கண்ணன் – என் தோழன் புன்னாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம் வத்ஸல ரசம்பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவ தற்கே – இனி என்ன வழியென்று கேட்கில், உபாயம்இருகணத் தேயுரைப் பான்; – அந்தக் ”கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்காணும் வழியொன் றில்லேன் – வந்திங்கு உன்னை யடைந்தேன்” என்னில் உபாயம்ஒருகணத் தேயுரைப் பான். 1 கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்கலக்க மிலாதுசெய் வான்; – பெருஞ் சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்தேர்நடத் திக்கொடுப்…

Read More