ஐயோ என்று சொல்லினால் உயிரை காப்பாற்றும் கதையொன்று | தமிழ் சிறு கதை

ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா? ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு  அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம். இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம். அவன்…

Read More

பீர்பாலின் ஆச்சரியமான யோசனை – ஒரு குடம் அதிசயம் கதை

பீர்பாலின் ஆச்சரியமான யோசனை புத்திசாலித்தனம் என்றால் பீர்பாலின் பெயரே நினைவிற்கு வரும்.அவரின் திறமை, மிகப் பெரிய சிக்கல்களையும் எளிதில் தீர்க்கும் வல்லமை கொண்டது. ஒரு நாள், காபூல் அரசர், பீர்பாலின் அறிவாற்றல் குறித்து கேள்விப்பட்டு, அதைச் சோதிக்க விரும்பினார்.அவர், அக்பர் சக்கரவர்த்திக்கு ஒரு கடிதம் அனுப்பி,“என் அரண்மனைக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புங்கள்” என்று எழுதினார். அந்தக் கடிதம் அக்பரிடம் வந்தபோது, அவர் குழப்பமடைந்தார்.“ஒரு குடம் அதிசயம்? அதென்னவோ?” என்று யோசித்த அவர், பீர்பாலிடம் ஆலோசனை கேட்டார்….

Read More