சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் | The King Who Learned a Lesson from an Ant

சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான். தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம்…

Read More

மன்னின் மதிப்பு – முல்லா நஸ்ருதீன் வாழ்க்கைப் பாடக் கதை

 மன்னின் மதிப்பு ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி ” முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள்! ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவடைய மதிப்பு என்ன என்ற கூறி விடுவீர்களாமே! ” என்று கேட்டார். ” அல்லாவின் அருளால் எனக்கு அப்படிப் பட்ட ஒரு ஆற்றல் இருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன் ” என்று…

Read More

குளிரை வென்ற இளைஞன் – பீர்பாலின் நியாயமான தீர்ப்பு

குளிர்கால இரவில், அரண்மனையின் வளாகத்தில் அக்பரும் பீர்பாலும் உரையாடிக் கொண்டிருந்தனர். காற்றின் கடுமையான தாக்கத்தில் அக்பர், “இவ்வளவு கடும் குளிரில், யமுனை ஆற்றில் கழுத்தளவு நீரில் ஒருவரால் முழு இரவும் நிற்க முடியுமா? யாராவது முடித்தால், அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக தருவேன்” என்று அறிவித்தார். செய்தி நகரமெங்கும் பரவியது. மறுநாள், ஒரு இளைஞன் தன்னம்பிக்கையுடன் சவாலை ஏற்றுக்கொண்டான். இரவு, காவலர்களின் கண்காணிப்பில் அவன் ஆற்றுக்குள் இறங்கி, நடுங்கும் குளிரிலும் பொறுமையுடன் நின்றான். மனதில் பரிசை நினைத்து,…

Read More

பீர்பாலின் ஆச்சரியமான யோசனை – ஒரு குடம் அதிசயம் கதை

பீர்பாலின் ஆச்சரியமான யோசனை புத்திசாலித்தனம் என்றால் பீர்பாலின் பெயரே நினைவிற்கு வரும்.அவரின் திறமை, மிகப் பெரிய சிக்கல்களையும் எளிதில் தீர்க்கும் வல்லமை கொண்டது. ஒரு நாள், காபூல் அரசர், பீர்பாலின் அறிவாற்றல் குறித்து கேள்விப்பட்டு, அதைச் சோதிக்க விரும்பினார்.அவர், அக்பர் சக்கரவர்த்திக்கு ஒரு கடிதம் அனுப்பி,“என் அரண்மனைக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புங்கள்” என்று எழுதினார். அந்தக் கடிதம் அக்பரிடம் வந்தபோது, அவர் குழப்பமடைந்தார்.“ஒரு குடம் அதிசயம்? அதென்னவோ?” என்று யோசித்த அவர், பீர்பாலிடம் ஆலோசனை கேட்டார்….

Read More