ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு | Unity is Strength – Moral Story for Kids

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது. அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன.  அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில்…

Read More

நடப்பது எல்லாம் நன்மைக்கே | Everything Happens for a Good Reason – Tamil Moral Story

நடப்பது எல்லாம் நன்மைக்கே! காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின. சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது. ஒவ்வொரு…

Read More

குரங்கு அறிஞர் | The Monkey Scholar

குரங்கு அறிஞர் ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான். “”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான். “”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார். “”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க…

Read More

பீர்பாலின் ஆச்சரியமான யோசனை – ஒரு குடம் அதிசயம் கதை

பீர்பாலின் ஆச்சரியமான யோசனை புத்திசாலித்தனம் என்றால் பீர்பாலின் பெயரே நினைவிற்கு வரும்.அவரின் திறமை, மிகப் பெரிய சிக்கல்களையும் எளிதில் தீர்க்கும் வல்லமை கொண்டது. ஒரு நாள், காபூல் அரசர், பீர்பாலின் அறிவாற்றல் குறித்து கேள்விப்பட்டு, அதைச் சோதிக்க விரும்பினார்.அவர், அக்பர் சக்கரவர்த்திக்கு ஒரு கடிதம் அனுப்பி,“என் அரண்மனைக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புங்கள்” என்று எழுதினார். அந்தக் கடிதம் அக்பரிடம் வந்தபோது, அவர் குழப்பமடைந்தார்.“ஒரு குடம் அதிசயம்? அதென்னவோ?” என்று யோசித்த அவர், பீர்பாலிடம் ஆலோசனை கேட்டார்….

Read More