கிருஷ்ணா! புடவை கொடு!

கிருஷ்ணா! புடவை கொடு! பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர். அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள். “அதோ பாருங்கள் குருதேவா! கிருஷ்ண பரமாத்மான வருகிறார்!” என்று குதித்தான் மட்டி. “ஆமாம் குருவே! கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்!” என்றான்…

Read More

பீர்பாலின் நகைச்சுவை பதில் – புகையிலை சம்பவம் | Akbar Birbal Tamil Story

பீர்பால் அடிக்கடி புகையிலை பயன்படுத்துவார். மன்னர் பலமுறை சொல்லியும், அந்த பழக்கத்தை அவர் மாற்றிக் கொள்ள முடியவில்லை.அக்பரின் மூத்த அமைச்சருக்கு இந்த பழக்கம் மிகவும் பிடிக்காமல் இருந்தது. ஒருநாள், இதற்காக பீர்பாலை அவமானப்படுத்த வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். ஒருமுறை, மன்னர் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் இருந்தனர்.அப்போது, தோட்டத்தின் வேலியோரத்தில் தானாக முளைத்த புகையிலைச் செடியைக் கழுதை ஒன்று சாப்பிட முயன்றது. ஆனால் இலையின் காரமும் நாற்றமும் பிடிக்காமல், அதைத்…

Read More