1. கனவு
“பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே.” — பட்டினத்துப்பிள்ளை |
முன்னுரை
வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் பாழ்க டந்த பரனிலை யென்றவர் ஊள் கடந்து வருவதும் ஒண்றுண்டோ? |
1 |
மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச் தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்; |
2 |
உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் சிலதி னங்கள் உயிர்க்கமு தாகியே திலத வாணுத லார்தரு மையலாந் |
3 |
ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
ஈண்டு பன்மரத் தேறியி றங்கியும் வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான் தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்த் |
4 |
பிள்ளைக் காதல்
அன்ன போழ்தினி லுற்ற கனவினை
சொன்ன தீங்கன வங்குத் துயிலிடைத் மென்ன டைக் கனி யின்சொற் கருவிழி: கன்னி யென்றுறு தெய்வத மொன்றனைக் |
5 |
‘ஒன்ப தாயபி ராயத்த ளென்விழிக்
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால் அன்பெ நும்பெரு வெள்ளம் இழுக்குமேல் முன்பு மாமுனி வோர்தமை வென்றவில் |
6 |
வயது முற்றிய பின்னுறு காதலே
இயலு புன்மை யுடலினுக் கின்பெனும் நயமி குந்தனி மாதை மாமணம் கயல்வி ழிச்சிறு மானினைக் காணநான் |
7 |
கனகன் மைந்தன் குமர குருபரன்
றெனையர் பாலர் கடவுளர் மீதுதாம் மனதி லேபிறந் தோன்மன முண்ணுவோன் முனமு ரைத்தவர் வான்புகழ் பெற்றனர்; |
8 |
நீரெ டுத்து வருவதற் கவள், மணி
போரெ டுத்து வருமதன் முன்செலப் வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர் சீரெ டுத்த புலையியற் சாரர்கள் |
9 |
காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்
யாத்த தேருரு ளைப்படு மேளைதான் கோத்த சிந்தனையோ டேகி யதில்மகிழ் பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் |
10 |
புலங்க ளோடு கரணமும் ஆவியும்
நலங்க ளேது விரும்புவன் அங்கவை இலங்கு நூலுணர் ஞானியர் கூறுவர்; விலங்கி யற்கை யிலையெனில் யாமெலாம் |
11 |
சூழு மாய வுலகினிற் காணுறுந்
ஆழு நெஞ்சகத் தாசையின் றுள்ளதேல், தாழு முள்ளத்தர்,சோர்வினர்,ஆடுபோல் வீழு மோரிடை யூற்றினுக் கஞ்சுவோர், |
12 |
விதியை நோவர்,தம் நண்பரைத் தூற்றுவர்.
சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர், மதியி னிற்புலை நாத்திகங் கூறுவர், கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார். |
13 |
கன்னி மீதுறு காதலின் ஏழையேன்
பன்னி யாயிரங் கூறினும்,பக்தியின் முன்னி வான்கொம்பிற் றேனுக் குழன்றதோர் என்னி யன்றுமற் றெங்ஙனம் வாய்ந்ததோ? |
14 |
காதலென்பதும் ஓர்வயின் நிற்குமேல்,
ஏத மின்றி யிருபுடைத் தாமெனில், ஓதொ ணாத பெருந்தவம் கூடினோர் மாத ரார்மிசை தாமுறுங் காதலை |
15 |
மொய்க்கும் மேகத்தின் வாடிய மாமதி,
கைக்கும் வேம்பு கலந்திடு செய்யபால், பொய்க் கிளைத்து வருந்திய மெய்யரோ கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துயர்க் |
16 |
தேவர் மன்னன் மிடிமையைப் பாடல்போல்
ஆவல் கொண்ட அரும்பெறற் கன்னிதான் பாவம் தீமை,பழியெதுந் தேர்ந்திடோம்! காவல் கட்டு விதிவழக் கென்றிடுங் |
17 |
கான கத்தில் இரண்டு பறவைகள்
வான கத்தில் இயக்க ரியக்கியர் ஊன கத்த துவட்டுறும் அன்புதான் தேன் கத்த மணிமொழி யாளொடு |
18 |
ஆதி ரைத்திரு நாளொன்றிற் சங்கரன்
சோதி மானொடு தன்னந் தனியனாய்ச் பாதி பேசி மறைந்துபின் தோன்றித்தன் சேதி! நெற்றியில் பொட்டுவைப் பேன்’ என்றாள் |
19 |
என்னை யீன்றெனக் கைந்து பிராயத்தில்
முன்னை யீன்றவன் செந்தமிழ்ச் செய்யுளால் அன்ன வந்தவப் பூசனை தீர்ந்தபின் பொன்னை யென்னுயிர் தன்னை யணுகலும், |
20 |
ஆங்கிலப் பயிற்சி
நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
புல்லை யுண்கென வாளரிச் சேயினைப் நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை |
21 |
நரியு யிர்ச்சிறு சேவகர்,தாதர்கள்,
பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும் கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங் அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ் |
22 |
கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்; துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள் |
23 |
கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் நம்ப ருந்திற லோடொரு பாணினி இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின் |
24 |
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பேர ருட்சுடர் வாள்கொண் டசோகனார் வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல் |
25 |
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும் பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார் என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன் |
26 |
சூதி லாத யுளத்தினன் எந்தைதான்
ஏதி லாதருங் கல்விப் படுகுழி தீதி யன்ற மயக்கமும் ஐயமும் வாதும் பொய்மையும் என்றவி லங்கினம் |
27 |
ஐய ரென்றும் துரைனென்றும் மற்றெனக்
பொய்ய ருக்கிது கூறுவன்,கேட்பீரேல்; மெய்ய யர்ந்து விழிகுழி வெய்திட ஐயம் விஞ்சிச் சுதந்திர நீங்கியென் |
28 |
செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது;
நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை சிலமுன் செய்நல் வினைப்பய னாலும்நந் அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்துநான் |
29 |
மணம்
நினைக்க நெஞ்ச முருகும்;பிறர்க்கிதை
எனைத்திங் கெண்ணி வருந்தியும் இவ்விடர் அனைத்தொர் செய்திமற் றேதெனிற் கூறுவேன்; வினைத்தொ டர்களில் மானுட வாழ்க்கையுள் |
30 |
வீடு றாவணம் யாப்பதை வீடென்பார்!
நாடுங் காலொர் மணமற்ற செய்கையை கூடு மாயிற் பிரம சரியங் கொள்; ஈட ழிந்து நரகவழிச் செல்வாய்; |
31 |
வசிட்ட ருக்கும் இராமருக்கும் பின்னொரு
பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து புசிப்ப தும்பரின் நல்லமு தென்றெணிப் அசுத்தர் சொல்வது கேட்களிர்,காளையீர்; |
32 |
வேறு தேயத் தெவரெது செய்யினும்
ஊற ழிந்து பிணமென வாழுமிவ் கூறு மெந்தத் துயர்கள் விளையினும் நீறு பட்டவிப் பாழ்ச்செயல் மட்டினும் |
33 |
பால ருந்து மதலையர் தம்மையே
மூலத் தோடு குலங்கெடல் நாடிய கோல மாக மணத்திடைக் கூட்டுமிக் சால வின்னுமோ ராயிரம் ஆண்டிவர் |
34 |
ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஈங்கொர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள் தீங்கு ம்ற்றிதி லுண்டென் றறிந்தவன் ஓங்கு காதற் றழலெவ் வளவென்றன் |
35 |
மற்றொர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்
நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்; முற்றொ டர்பினில் உண்மை யிருந்ததால் கற்றுங் கேட்டும் அறிவு முதிருமுன் |
36 |
மதனன் செய்யும் மயக்க மொருவயின்;
இதனிற் பன்னிரண் டாட்டை யிளைஞனுக் எதனி லேனுங் கடமை விளையுமேல் அதனி லுண்மையோ டார்ந்திடல் சாலுமென்று |
37 |
சாத்தி ரங்கள் கிரியைகள் பூசைகள்
யாத்தெ னைக்கொலை செய்தன ரல்லது தீத்தி றன்கொள் அறிவற்ற பொய்ச்செயல் மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால் |
38 |
தந்தை வறுமை எய்திடல்
ஈங்கி தற்கிடை யெந்தை பெருந்துயர்
ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும் பாங்கி நின்று புகழ்ச்சிகள் பேசிய வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும் |
39 |
பர்ப்ப நக்குலங் கெட்டழி வெய்திய
வேர்ப்ப வேர்ப்பப் பொருள் செய்வ தொன்றையே ஆர்ப்பு மிஞ்சப் பலபல வாணிகம் நீர்ப்ப டுஞ்சிறு புற்புத மாமது |
40 |
தீய மாய வுலகிடை யொன்றினில்
வாய டங்க மென்மேலும் பருகினும் நேய முற்றது வந்து மிகமிக காய முள்ள வரையுங் கிடைப்பினும் |
41 |
‘ஆசைக் கோரள வில்லை விடயத்துள்
மோசம் போகலிர்’என்றிடித் தோதிய தேசத் தார்புகழ் நுண்ணறி வோடுதான் நாசக் காசினில் ஆசையை நாட்டினன் |
42 |
பொருட் பெருமை
”பொருளி லார்க்கிலை யிவ்வுல”கென்றநம்
பொருளி லார்க்கின மில்லை துணையிலை, பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்; மருளர் தம்மிசை யேபழி கூறுவன்; |
43 |
அறமொன் றேதரும் மெய்யின்பம் என்றநல்
பிறவி ரும்பி உலகினில் யான்பட்ட திறன ழிந்தென் மனமுடை வெய்துமால். அறமொன் றேதரும் மெய்யின்பம்;ஆதலால் |
44 |
வெய்ய கர்மப் பயஙளின் நொந்துதான்
தெய்வ மேயிது நீதி யெனினும்நின் ஐய கோ!சிறி துண்மை விளங்குமுன், பையப் பையவோர் ஆமைகுன் றேறல்போல் |
45 |
தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது;
சிந்தை யில்தெளி வில்லை;உடலினில் மந்தர் பாற்பொருள் போக்கிப் பயின்றதாம் எந்த மார்க்கமும் தோற்றில தென்செய்கேன்? |
46 |
முடிவுரை
உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் பலநி நைந்து வருந்தியிங் கென்பயன்? சிலதி னங்கள் இருந்து மறைவதில் |
47 |
ஞான் முந்துற வும்பெற் றிலாதவர்
போன தற்கு வருந்திலன் மெய்த்தவப் மீனை நாடி வளைத்திடத் தூண்டிலை ஆன தாவ தனைத்தையுஞ் செய்ததோர் |
48 |
வேறு
அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
பொறிகளின்மீது தனியர சாணை, நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில் குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க் |
49 |
2. பாரதி-அறுபத்தாறு
கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா!
மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள் தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும் வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும் |
1 |
தீராத காலமெலாம் தானும் நிற்பாள்
நீராகக் கனலாக வானாக் காற்றா போராக நோயாக மரண மாகப் நேராக மோனமகா னந்த வாழ்வை |
2 |
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை
பாகார்ந்த தேமொழியாள்,படருஞ் செந்தீ ஆகார மளித்திடுவாள்,அறிவு தந்தாள் சோகா டவிக்குளெனைப் புகவொட்டாமல் |
3 |
மரணத்தை வெல்லும் வழி
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார், அன்னோர்கள் உரத்ததன்றிச் செய்கையில்லை முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம் |
4 |
பொந்திலே யுள்ளாராம்,வனத்தில் எங்கோ
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனென் றில்லை; அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்; |
5 |
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்; மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான், நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்! |
6 |
அசுரர்களின் பெயர்
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
மிச்சத்தைப் பின் சொல்வேன்,சினத்தை முன்னே துக்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே, நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே. |
7 |
சினத்தின் கேடு
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார், செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார். |
8 |
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்.
சாகா மலிருப்பதுநம் சதுரா லன்று; பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன். வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர் |
9 |
தேம்பாமை
”வடகோடிங் குயர்ந்தென்னே,சாய்ந்தா லென்னே,
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால், திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா; இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி |
10 |
பொறுமையின் பெருமை
திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருத்தணிகை யென் பதிங்கு பொறுமை யின்பேர். பொறுத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும், அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம். |
11 |
பொறுமையினை,அறக்கடவுள் புதல்வ னென்னும்
இறுதியிலே பொறுமைநெறி தவறி விட்டான் பொறுமை யின்றிப் போர்செய்து பரத நாட்டைப் வறுமையையுங் கலியினையும் நிறுத்தி விட்டு |
12 |
ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம்
தேனான உயிரைவிட்டுச் சாக லாமோ? கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார் “ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்!” |
13 |
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்!
ஆபத்தாம்,அதிர்ச்சியிலே சிறிய தாகும்; தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்; கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான் |
14 |
கடவுள் எங்கே இருக்கிறார்?
”சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
நல்லதொரு மகன் சொல்வான்:-‘தூணி லுள்ளான் வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை. அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை; |
15 |
சுயசரிதை
கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச் கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்; மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்; |
16 |
சுத்த அறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்;
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர், பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று நித்தநும தருகினிலே குழந்தை யென்றும் |
17 |
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் ரில்லை;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப் வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம் இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்; |
18 |
குருக்கள் துதி(குள்ளச்சாமி புகழ்)
ஞான்குரு தேசிகனைப் போற்று கின்றேன்;
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி தேன்னைய பராசக்தி திறத்தைக் காட்டிச் வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும் |
19 |
எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே!
முப்பொழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான், தப்பாத சாந்தநிலை அளித்த கோமான், குப்பாய ஞானத்தால் மரண மென்ற |
20 |
தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்; நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்; ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான், |
21 |
வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ? ஆயிரனூல் எழுதிடினும் முடிவ்ய் றாதாம்; காயகற்பஞ் செய்துவிட்டான்;அவன்வாழ் நாளைக் |
22 |
குரு தரிசனம்
அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில், முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை என்றனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண் |
23 |
அப்போது நான்குள்ளச் சாமி கையை
”அப்பனே!தேசிகனே!ஞானி என்பார் செப்புறுநல் லடாங்க யோக சித்தி ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய், |
24 |
யாவன் நீ? நினைக்குள்ள திறமை என்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே? சிறியாரோடும் பாவனையிற் பித்தரைப்போல் அலைவ தென்னே? ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம், |
25 |
பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்; குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று |
26 |
உபதேசம்
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி, –என்றேன் மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்;யானும் |
27 |
தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
”வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி, தேசுடைய பரிதியுருக் கிணற்றி நுள்ளே பேசுவதில் பயனில்லை.அனுப வத்தால் |
28 |
கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்,
மையிலகு விழியாளின் காத லொன்றே ஐயனெனக் குணார்த்தியன பலவாம் ஞானம், பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன் |
29 |
மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக் சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்; முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றொ? |
30 |
புன்னகைபூத் தாரினும் புகலுகின்றான்;
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ” மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்; இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே, |
31 |
சென்றதினி மீளாது;மூடரே,நீர்
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; |
32 |
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி |
33 |
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறழ்து விட்டேன்; என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து |
34 |
குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான் செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத் அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி |
35 |
கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும் தோளைப் பார்த் துக்களித்தல் போலே யன்னான் வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும் |
36 |
கோவிந்த சுவாமி புகழ்
மாங்கொட்டைச் சாமி புகழ் சிறிது சொன்னோம்;
யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்; தீங்கற்ற குணமுடையான் புதுவை யூரார் பாங்குற்ற மாங்கொட்டைச் சாமி போலே |
37 |
அன்பினால் முத்தியென்றான் புத்தன் அந்நாள்,
துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போலே அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்; மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற |
38 |
பொன்னடியால் என்மனையைப் புனித மாக்கப்
தன்னுருவங் காட்டினான்;பின்னர் என்னைத் அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத் மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்; |
39 |
யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்
கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
தேவிபதம் மறவாத தீர ஞானி, பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி, காவிவளர் தடங்களிலே மீஙள் பாயும் |
40 |
தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்; மக்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும் சங்கரெனன் றெப்போதும் முன்னே கொண்டு |
41 |
குவளைக் கண்ணன் புகழ்
யாழ்ப்பாணத் தையனையென் நிடங்கொ ணர்ந்தான்
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்,பார்மேல் பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன், தீர்ப்பான சுருதிவநி தன்னிற் சேர்ந்தான், |
42 |
மகத்தான் முனிவரெலாம் கண்ணன் தோழர்;
மிகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின் ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்துச் அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்; |
43 |
பாங்கான குருக்களை நாம் போற்றிக் கொண்டோம்,
நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்; தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர், ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல் |
44 |
பெண் விடுதலை
பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால், விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர், பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால் |
45 |
தாய் மாண்பு
பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
”கண்டார்க்கு நகைப்’பென்னும் உலக வாழ்க்கை உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை பண்டாய்ச்சி ஔவை ”அன்னையும் பிதாவும்,” |
46 |
தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ?
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ? தாய்க்குலத்தை முழுதடிமைத் படுத்த லாமோ? வாக்குளதன் றோ?பெண்மை அடிமை யுற்றால் |
47 |
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
நாட்டினிலே காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம்,அப்பா! பாட்டினிலே காதலை நான் பாட வேண்டிப் |
48 |
காதலின் புகழ்
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே! காதலினால் சாகாம லிருத்தல் கூடும்; |
49 |
ஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம் மாதவனும் ஏந்தினான்;வானோர்க் கேனும் காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர் |
50 |
கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்
மங்கைதனைக் காட்டினிலும் உடண்கொண் டேகி சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம் |
51 |
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்; மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து |
52 |
காதலிலே இன்பமெய்திக் களித்து நின்றால்
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால் பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப் காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் |
53 |
விடுதலைக் காதல்
காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே, வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று |
54 |
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்
சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது காரணந்தான் யாதெனிலோ;ஆண்க ளெல்லாம் ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள் |
55 |
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
நாணற்ற வார்த்தையன்றோ?வீட்டைச் சுட்டால், பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ காணுகின்ற காட்சியெலாம் மறைத்து வைத்துக் |
56 |
சர்வ மத சமரசம்
(கோவிந்த சுவாமியுடன் உரையாடல்)
”மீளவுமங் கொருபகலில் வந்தான் என்றன்
ஆளவந்தான் பூமியினை,அவனி வேந்தர் நாளைப்பார்த் தொளிர்தருநன் மலரைப்போலே வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம், |
57 |
காற்றுள்ள போதேநாம் தூற்றிக் கொள்வோம்;
மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்; கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்; பேற்றாலே குருவந்தான்;இவன்பால் ஞானப் |
58 |
சிந்தித்து ”மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே!
வந்தித்து நினைக்கே டேன் கூறாய்”என்றேன். ”அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன் பந்தமில்லை;பந்தமில்லை;பந்தம் இல்லை; |
59 |
”அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்;
அதுவென்றால் முன்னிற்கும் பொருளின் நாமம்; அதுவன்றிப் பிறிதில்லை;ஆத லாலே, மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை |
60 |
‘பாரான உடம்பினிலே மயிர்களைப்போல்
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல காரான நிலத்தைப்போய்த் திருத்தவேண்டா; சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு; |
61 |
”ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப் நீதமில்லாக் கள்வர்நெறி யாயிற் றப்பா! பாதமலர் காட்டினினை அன்னை காத்தாள்; |
62 |
”ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ‘ஹரிஹரி’யென் றிடினும் அஃதே;’ராம ராம’ தெரிவுறவே ‘ஓம்சக்தி’யென்று மேலோர் |
63 |
”சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார் வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்; பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் |
64 |
”பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம், நாமமுயர் சீனத்துத் ‘தாவு”மர்க்கம், யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே; |
65 |
”பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே; பூமியிலே நீகடவு ளில்லை யென்று சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச் |